Thursday, October 31, 2019

புத்தரின் பொன்மொழிகள் #5


வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்சிகளற்ற மரக்கட்டையைப்  போல ஒதுக்கித்  தள்ளப்படும். -கௌதம புத்தர்



வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.– கௌதம புத்தர்



சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.
– கௌதம புத்தர்



மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம்அவனைத் தொடர்ந்து செல்லும்.
- கௌதம புத்தர்




பொறாமையும் பேராசையும் தீயொழுக்கமும் உள்ள ஒருவன் பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிடமாட்டான்.
- கௌதம புத்தர்



அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, 
அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- கௌதம புத்தர்



கோவம் என்பது யாரோ செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை. - கௌதம புத்தர்



குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக்கருதி, அவரோடு நட்புக்கொண்டு பழகவேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமேயன்றித் தீமை பயக்காது.
 - கௌதம புத்தர்




குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக்கருதி, அவரோடு நட்புக்கொண்டு பழகவேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமேயன்றித் தீமை பயக்காது. - கௌதம புத்தர்

கோவம் என்பது யாரோ செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை. - கௌதம புத்தர்



அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.- கௌதம புத்தர்

பொறாமையும் பேராசையும் தீயொழுக்கமும் உள்ள ஒருவன் பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிடமாட்டான்.- கௌதம புத்தர்

மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம்அவனைத் தொடர்ந்து செல்லும்.- கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.-கௌதம புத்தர்.- கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.– கௌதம புத்தர்

வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.– கௌதம புத்தர்


No comments:

Post a Comment

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #2

குரைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் நீங்கள் கற்களை வீசி எறிந்தால் உங்கள் இலக்கை...